நன்றியுள்ள மனிதர்கள் மாடுகளை போற்றுவார்கள்

ஏர் உழுதல், ஏற்றம் (நீர்) இறைத்தல், சுமை தூக்குதல், வண்டி இழுத்தல் போன்ற வேலைக்கும் சாணம் எருவாகவும் பயண்பட்டதால் மாடுகள் இல்லாவிட்டால் விவசாயம் இல்லையென்ற நிலை இருந்தது.
தாயைப்போல பாலை தருகிறது.

இந்த காரணங்களால் நன்றியுள்ள மனிதர்கள் மாடுகளை போற்றி வணங்கினர்.

Comments