இந்து மதம் நான் என்று பெருமை கொள்வேன்
#தமிழ் வருட பிறப்பை சித்திரையிலிருந்து..
தை என்று திருத்தினான்..
#வைகாசி விசாகத்திருநாளில் அறுபடை முருகனின் திருவிழாவை தடுத்திட ஆங்காங்கே சிலுவைகள் ஊன்றினான்..
#ஆனித் திருமஞ்சனத்தில் அடியார்களுக்கும் ஓதுவார்களுக்கும் பிரச்சனைகளை உண்டு பண்ணினான்..
#ஆடியில் 18 பெருக்குக்கு நீர்நிலை மாசு படுகிறது என்று தடை போட்டான்
#ஆவணியில் விநாயகர் சதுர்த்தசி கொண்டாட கூடாதென்றான்..ஆன்மீகமும் கடவுளும் ஆரிய சதி என்றான்..
#புரட்டாசியில்.
..ஆயுத பூஜை அறிவீனம் என்றான் பூசணி உடைக்க கூடாதென்றான் .தசராவை தடை செய்ய கலவரம் உண்டாக்கினான்..
#ஐப்பசியில்..
தீபாவளி பட்டாசு வெடிக்க கூடாதென்றான்.சுற்றுசூழல் மாசென்றான்..போலி சென்செஸ் எடுத்தானே..
#கார்த்திகை ஐயப்பப்ப வழிபாட்டை..
அசிங்கபடுத்த கண்ணியரை அனுமதி என்றான் காவலர் துணை போடு என்றான்..
#மார்கழி ஆண்டாளை அவமதித்தான்..
அதிகாலை ஒலிபெருக்கியில் திருவெம்பாவையும் திருப்பாவையும் பாடகூடாதென்று கூம்புவடிவ ஒலிபெருக்கியை தடை செய்ய சொன்னான்..
#தையில் போகி கூடாதென்றான் பொல்லுசன் ஏற்படும் என்றான் ஜல்லிகட்டு தடை என்றான் மாடு வதை என்றான்..
#மாசி மகத்திருவிழாவை தடுத்தான் விடுமுறை நாளை நீக்கினான்..
மேளாவையும் புஸ்கரனி தெப்பதிருவிழாவையும் தடுத்தான்..
#பங்குனி உத்திர திருநாளை முருக வழிபாடு கூடாதென்றான்..
முருகனை ஆதிமனிதன் என்று அவநம்பிக்கை விதைத்தான்...
மடத்தமிழா.
உன் ஒவ்வொரு பண்டிகையும் உன் அடையாளமடா..
உன் அடையாளம் #திராவிட #மாற்றுமத சூழ்ச்சியாலும் சிதைக்கப்படுவதை உணராமல் வாய் மூடி கிடக்கிறாய் மதசார்பின்மையால் மவுணமாய் இருக்கிறாய்..
இப்போதாவது உன் வாயை திற இல்லையேல்..
உனது அடையாளம் ஏட்டில் மட்டும் நீ படிக்க வேண்டியிருக்கும்...
Comments
Post a Comment